திருப்பத்தூர் அருகே தீபாவளி கொண்டாடாத கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமம் பறவைகளின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதனால் பறவைகளின் பாதுகாப்பிற்காக இக்கிராம மக்கள் கடந்த 50 வருடத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடிப்பதில்லை. தீபாவளி பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.
இந்நிலையில், கிராம மக்களின் மனித நேயத்தை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இன்று வேட்டங்குடிபட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கெளரவித்தார்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்