நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஏராளமான வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மஞ்சூர் குந்தா பகுதிகளில் மண்சரிவால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்குப்பிறகு அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி ஆகிய அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்