ஐ.என்.எக்ஸ்-மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்கள் சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தவர் டெல்லியில் வசித்து வரும் கே.வி.கே பெருமாள். இந்திராணி முகர்ஜி ஐ.என்.எக்ஸ்-மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக அளித்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் பெருமாளிடம் விசாரணை தொடங்கி ஏற்கெனவே நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்த பெருமாளின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துக்கள் குறித்தும், பெருமாள் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறலாம் எனத் தெரிகிறது.
இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், பெருமாளிடம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!