தமிழகம் முழுவதும் நாளை முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வணிக வளாகங்கள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற அறிவுரை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் வெள்ளிக்கிழமை தோறும் ஆய்வு நடத்தப்படும்போது கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்