தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெருக்கெடுத்த ஐடி நிறுவனங்களில் அதிகப்படியானோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறைய வருமானத்திற்கு நல்லநிலையில் இருப்பவர்களை கூட ஆட்குறைப்பு நடவடிக்கை என்ற பெரியல் நிறுவனம் உடனடியாக பணி நீக்கம் செய்துவிடுகிறது.
இப்பிரச்னையை கருத்தில் கொண்டு ஐடி ஊழியர்களுக்கென தனியாக எப்ஐடிஇ சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை முறைப்படி பதிவு செய்வதற்கான முயற்சியில் அச்சங்கம் வேகமாக செயல்பட்டு வருகிறது. பதிவு வேலைகள் எல்லாம் முடிந்தால், இது தான் ஐடி ஊழியர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சங்கமாக இருக்கும்.
இதுகுறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர் வசுமதி கூறுகையில், அனைத்து வேலைகளும் முடிந்து 5 மாதத்திற்குள் சங்கம் பதிவாகிவிடும். இச்சங்கத்திற்கு 1000 ஆன்லைன் உறுப்பினர்களும், 100 ஆக்டிவ் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் உள்ளிட்ட 9 நகரங்களை சேர்ந்த ஐடி தொழிலாளர்கள் ஆவார்கள். சட்டவிரோதமாக ஐடி ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி