கதர் கிராமத் தொழில் வாரியத்தின் காலண்டரில் மகாத்மா காந்தியின் படத்தை அகற்றி விட்டு பிரதமர் மோடி படத்தை இடம்பெறச் செய்ததற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது மங்கள்யானின் பாதிப்பு என்று கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் முயற்சிக்கப்பட்டு செவ்வாயில் தரையிறங்கிய மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு மோடி உரிமை கொண்டாடுவதை மறைமுகமாக ராகுல் குறிப்பிட்டார். கதர் கிராமத் தொழிலை காந்தி நேசித்த நிலையில், அந்த துறையின் வளர்ச்சிக்கும் தானே காரணம் என்பது போல மோடி நடந்திருப்பதாக ராகுல் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!