ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சிதம்பரத்தின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஆர். பானுமதி மர்றும் ரிஷ்கேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்றக் காவலை வரும் 17-ம் தேதிவரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளன.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?