குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டார்.
நவராத்திரி விழா வடமாநிலங்களில் களைகட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் துர்கா சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
#WATCH Gujarat: Prime Minister Narendra Modi offers prayers at a #Navratri event in Ahmedabad. pic.twitter.com/USfqQofqcR— ANI (@ANI) October 2, 2019
இவ்விழாவில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ருபானி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடி நடனமாடி துர்கையை வழிபட்டுச் சென்றனர்.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide