முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்க இருப்பதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.
முத்தலாக் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை லக்னோவில் நேற்று சந்தித்து பேசிய அவர் பேசும்போது, "முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க இருக்கிறது. அவர்கள் மறுவாழ்வு பெறும்வரை இந்த உதவி தொகை வழங்கப்படும். இலவச சட்ட உதவியும் வழங்க இருக்கிறோம். பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களுக்கு தங்குமிடமும் கல்வியும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முத்தலாக் விவகாரத்தில் போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆண்களும் தப்பிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்’’ என்ற ஆதித்யாநாத், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!