பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் தரப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகள் திறந்தவுடன் 24 மணி நேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஜீனியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மாணவர் மற்றும் மாணவி பிரிவில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சைமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்