கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவையில் சொத்துவரியை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கும், மறியல் போராட்டத்திற்கும் திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனிடையே திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுபடியே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராடுவது சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!