தமிழகத்தில் உள்ள அரசு நீட் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்க உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 412 அரசு நீட் பயிற்சி மையங்களிலும் வகுப்புகள் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி நாளை முதல் 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கும் அதன்பின் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணி முதல் 12.40 வரை ஒரு அமர்வும், உணவு இடைவேளைக்குப்பின் மதியம் 1.10 மணி முதல் 4.20 மணி வரை ஒரு அமர்வும் நடைபெறுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு நடத்தப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix