இந்தி திணிப்பை எதிர்த்து 20-ஆம் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ செப்டம்பர் 20-ல் ஏன் போராட்டம் நடத்தவுள்ளீர்கள் என ஆளுநர் கேட்டறிந்தார். நான் மத்திய அரசின் பிரதிநிதி. அதனால் மத்திய அரசு ஹிந்தியை எந்தநிலையிலும் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து செப்டம்பர் 20-ல் திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதனை திமுக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?