கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மோத்தேபாளையம் ஏ.டி.காலனியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், வாழைத் தோட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தினேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய நீதிபதி போக்ஸோ பிரிவிற்கு ஓர் ஆயுள், கொலை பிரிவிற்கு ஓர் ஆயுள் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். தடயங்களை மறைத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு பிரிவுக்கு ஆயிரம் ரூபாய் என 3 பிரிவிற்கு மூன்று ஆயிரம் ரூபய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தினேஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'