தேனி மாவட்டம் போடி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள விஸ்வாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன். இவர் போடியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக அவருக்கு குழப்பம் இருந்துள்ளது. அப்போது ஏடிஎம்-க்கு வந்த ராஜ்குமார் என்ற கல்லூரி மாணவர் விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி பணம் எடுப்பது போல உதவியுள்ளார்.
பின்பு விவசாயி வேல்முருகனிடம் 8 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார். பணம் பறிபோனதை தாமதமாக உணர்ந்த விவசாய வேல்முருகன் போடி நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கல்லூரி மாணவரான ராஜ்குமாரை கைது செய்தனர்
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி