மேட்டூர் அணை இன்னும் சில மணி நேரத்தில் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.
மேட்டூர் அணையின் முழுகொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், 119.34 அடியை தற்போது தொட்டு இருக்கிறது. கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அணைக்கான நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியிலிருந்து 75 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!