ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பில்லை.
சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை மறைப்பதற்காகவே, கே.எஸ். அழகிரி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறார். ரேஷன் கடைகளை குறைகூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு பேச வேண்டும்.” என தெரிவித்தார்.
முன்னதாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!