கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் எதையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கூவம் ஆறு தொடர்பான வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பதாவும், அதனை ரத்து செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
ரோகிந்தன் நரிமன் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மட்டுமே பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருந்ததாகவும், உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அத்துடன், மனுவை தள்ளுபடி செய்தது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?