சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசிமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலம் நிலவை மிகவும் நெருங்கி விட்ட நிலையில் அதன் சுற்றுவட்டப்பாதை 5-வது மற்றும் இறுதி முறையாக இன்று
மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 30-ஆம் தேதி சந்திரயானின், நிலவைச் சுற்றும் இடைவெளி 124 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. வருகிற 7-ஆம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்று சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசிமுறையாக மாற்றியமைக்கப்பட்டது.
இதன்மூலம், நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் அருகாமையில் சந்திரயான் சுற்றி வரும். நாளை ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு நுழையும். அதன்பிறகு, நிலவில் 7-ஆம் தேதி தரையிறங்குவதற்கான பல்வேறு படிநிலைகளை லேண்டர் மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!