புதுக்கோட்டையில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் கையில் பாம்போடு மீன் சந்தைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காய்கறிகள் முதல் மீன் வகைகள் என அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த சந்தைக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று சந்தைப்பேட்டையில் காய்கறிகளையும் மீன்களையும் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை பிடித்துக் கொண்டு மீன் சந்தைக்கு வந்தார். அதனை அங்கிருந்தவர்களிடம் காட்டி மிரட்டி அட்டகாசம் செய்தார். பாம்பைக் கண்டு பொதுமக்கள் சிலர் அச்சமடைந்தனர். ஆனால், சிறுவர்கள் பாம்பைக் காண ஆர்வம் கொண்டு அந்த நபருடனேயே சுற்றுத் திரிந்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்