மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் வந்த சிலர் சுங்கச்சாடிவயில் இருந்த ஊழியர்களிடம் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்பு காரில் வந்த ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபரை ஊழியர்களே மடக்கிப் பிடித்தனர். அந்த நபரிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் காரில் தப்பிய சிலரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!