சென்னையில் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையை அளிக்க மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளது.
சென்னைவாசிகள் தங்கள் அன்றாட போக்குவரத்துக்கு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்களை போல, மெட்ரோ ரயில்களையும் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தற்போது காலை 8 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும், பிற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘பீக் ஹவர்’ எனப்படும் நேரங்களில் ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு ரயில் சேவை அளிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சேவையை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் முனைப்புடன் இயங்கி வருவதாக, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!