மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த். இவர் பல்வேறு செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர். இதனால் செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் காவலர் தேர்வு ஒன்றி இவர் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
அதன்படி, நேற்று அழகர்கோவில் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற காவலர் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதிய விஜயகாந்த்தை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர் தேர்வு எழுதி முடிந்தவுடன் அவர் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix