இந்தி நடிகர் சஞ்சய் தத் மீண்டும் அரசியலில் களம் காண இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் ராஷ்டிரிய சமாஜ் பிரகாஷ் என்ற கட்சியில் அவர் இணைய இருக்கிறார். இந்தத் தகவலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் மாநில அமைச்சருமான மகாதேவ் ஜன்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சஞ்சய் தத், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தேர்தலையொட்டி மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சஞ்சய் தத் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்தது.
இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி இருக்கும் ராஷ்டிரிய சமாஜ் பிரகாஷ் கட்சியில் அடுத்த மாதம் 25ஆம் தேதி சஞ்சய் தத் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்