சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற கல்யாணி என்பவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பறித்துச் சென்றார். சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். அதே நபர் திருவொற்றியூரில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் திருவொற்றியூர் சாத்தாங்காட்டில் அந்த நபர் சிக்கிக்கொண்டார். பிடிபட்டவர் சாத்தாங்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பல இடங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai