ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
லீட்ஸில் உள்ள ஹெட்டிங்க்லி நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் போட்டி தொடங்குவது மழையால் தாமதப்பட்டுள்ளது. மழை நின்றுவிட்டதால் போட்டி விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில், முன்னாள் கேப்டன் ஸ்மித் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் கேமரான் பேன்கிராஃபிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!