முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை இன்று தொடக்கிவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நேரடியாக பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என அறிவிப்பு
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 144 தடை உத்தரவுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காஷ்மீர் முதன்மை செயலர் பேட்டி
உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டே விலை உயர்த்தப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வேலூரில் சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
ஹாங்காங்கில் கைதிகள் நாடு கடத்தப்படும் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது வாரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டது
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!