டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்ட போதும், கர்ப்பிணி ஒருவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் நேற்றிரவு தீ விபத்து நேரிட்டது. அந்த தளங்களில் இருந்த நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிர்களைக் காப்பாற்றும் இந்த பரபரப்பின் இடையே, இந்த பூமிக்கு புதிதாக ஒரு உயிரை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு, தீ விபத்து நேரிட்டிருந்த நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை கவனமாகக் கையாண்ட மருத்துவர்கள், பிரசவம் பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. தீப்பற்றியதால் மருத்துவமனையே பரபரப்பாக இருந்த நேரத்தில், பதற்றமின்றி செயல்பட்டு தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!