சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் விநியோக சர்வரில் ஏற்பட்ட பழுது சீர்செய்யப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் விநியோக சர்வரில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகளுக்கு டிக்கெட் இல்லாமல் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் இலவசமாக பயணம் செய்தனர்.
அதேநேரத்தில் பழுதை சீர்செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் டிக்கெட் விநிநோக சர்வரில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பின் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்று பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!