தங்கத்தின் விலை இன்றும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக ஏறுமுகத்திலே உள்ள நிலையில் சவரன் 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் வீதம் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒருகிராம் தங்கம் 3ஆயிரத்து 603ரூபாய்க்கு விற்கபடுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 47 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
Loading More post
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற உலோக சாமி சிலைகள் பத்திரமாக மீட்பு - இருவர் கைது
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்