அரசுப் பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டும், இதுவரை கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் வசூலிக்கபட்டு வந்த 250 ரூபாய் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. அத்துடன் செலுத்திய கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கட்டணத்தை திரும்ப கேட்கும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் முறையாக பதிலளிப்பதில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி துறையிடம் விளக்கம் கேட்டபோது, விரைவில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுக ஒற்றைத் தலைமைக்கு தடையாக இருந்த அந்த ஒரு தீர்மானம் இதுதான்!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன? வெளியான தகவல்
`மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை’- வங்கி மேலாளர் பலியானதில் மாநகராட்சி தரப்பு விளக்கம்
மும்பை தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் கைது - இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் சிக்கிய அதிசயம்
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி