ஐ.டி. நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மிகாந்த், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு 56 ஆயிரம் ஐ.டி. பணியாளர்கள் வேலைஇழக்க இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 லட்சம் பணியாளர்கள் முதல் 2 லட்சம் பணியாளர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத ஐ.டி. ஊழியர்களே பணியிழக்க நேரிடும் என்றும் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?