வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஏடிஎம் நெட்வொர்க்கின் மென்பொருளை மேம்படுத்தும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரேன்சம்வேர் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் சில பகுதிகளில் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வைரஸ் தாக்குதலைத் தடுக்க, இந்தியக் கணினி அவசரகால நடவடிக்கைக் குழு கூறியுள்ள வழிகளைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல ஏடிஎம்கள் மூடப்பட்டு வருகின்றன. ரேன்சம்வேர் வைரஸ் இதுவரை 150 நாடுகளில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்கை பாதித்துள்ளதால், இந்தியாவிலும் அதன் பாதிப்பு குறித்த அச்சம் நிலவுகிறது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்