காஞ்சிபுரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை பக்தர்கள் வரிசையில் சென்று தரிசித்து செல்கின்றனர்.
33ஆவது நாளான இன்று அத்திவரதர் கரும்பச்சை நிறப் பட்டு உடுத்தி மல்லிகை பூ, சம்பங்கி பூ, செண்பகப் பூ மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் சாலை ஓரங்களில் தங்கியிருந்து அத்திவரதரை விடியற்காலையில் தரிசனம் செய்து செல்கின்றனர்.
நாளை ஆடி பூரம் என்பதனால் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பின்னர் மீண்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்