ராயப்பேட்டையில் அதிவேகமாக தறிகெட்டு ஓடிய கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார். வேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற இரண்டு பெண்கள் மீது மோத வந்தது. அப்பெண்கள் சுதாரித்துக்கொண்டு விலக, அது எதிரே வந்த பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்தவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கிய இளைஞர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் சாலையோரம் சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!