சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் ரவி, கரண் சின்ஹா, சுனில்குமார் சிங் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆணையராக உள்ள கரண் சின்ஹா காவல்துறை தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
டாக்டர் எம்.ரவி. காவல்துறை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாகவும், சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெ.கவுரி மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கும், காவல்துறை தேர்வு வாரிய தலைவராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்காவல்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!