நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த உயிரினங்களை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மயாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் ஆராய்ச்சியாளர் ஜான் பி மெக்கன் மோப்ப சக்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆராய்ச்சியில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவற்றை சரியாக நினைவுகூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1879 ஆம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா இதுகுறித்து ஒருஆய்வு கட்டுரை வெளியிட்டார். அதில் மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி