நண்பரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை. முத்து துரையின் நண்பர் பாண்டிகுடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவருக்கும் முத்துவின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் முத்துவின் மனைவியை திருநாவுக்கரசு கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொலை செய்த திருநாவுக்கரசுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபதாரம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து திருநாவுக்கரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?