அதிக தொகை டெபாசிட் செய்யப்படுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக மதிப்புள்ள தொகையை டெபாசிட் செய்ய பான் எண்ணை குறிப்பிடும் நடைமுறை தற்போது உள்ளது. போலி பான் எண் களை குறிப்பிடும்போது அதிகளவு பணப் பரிவர்த்தனைகளைக் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பான் எண்ணுடன், ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடுவதால், டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் யார் என தெரிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
அதற்கு, பயோமெட்ரிக் கருவி மூலம் அல்லது ஆதார் அடிப்படையில் செல்போனுக்கு ஒருமுறை அனுப்பப்படும் ரகசிய எண் ணை வைத்து டெபாசிட் செய்யும் முறையை கொண்டு வர திட்டமிடப் பட்டு வருகிறது.
டெபாசிட் செய்யப்படும் தொகை வரம்பு குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், ஆண்டுக்கு 20 அல்லது 25 லட்சம் ரூபாய் முதல் செய்யப்படும் டெபாசிட்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Loading More post
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்