’தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக, ஒரு அரசியல் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற் கு மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் மக்களவைத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில், குறைந்தபட்சம், 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், நான்கு மக்களவை உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த தேர்தல்களில், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கீகாரத்தைத் தக்க வைக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அந்தக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள, தேசிய கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, தேர்தல் ஆணையம் நேற்று, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!