சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர், ஆவடி, கொளத்தூர், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வடசென்னை பகுதியான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்துள்ளதாகவும் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் திருத்தணியில் பெய்த மழையால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது ஓடியது. மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம், ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி