காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த பணியில் இருந்து தீபிந்தர் ஹூடாவை நீக்கிவிட்டு ரம்யாவை தேர்வு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ட்விட்டரில் ரம்யாவை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மத்திய அரசுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களை வலுப்படுத்தும் விதமாக, ரம்யாவை தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?