‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
‘ஆணவக்கொலைகள் அவலம்’ : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆணவக்கொலைகள் தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை செய்தது. அத்துடன் இன்று மதியம் தமிழக விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவணக்கொலைகளை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆவணக்கொலைகளை தடுக்க வரைவு சட்டம் தயாராக இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com