காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்யுங்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்தனர். ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை என்றும் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என அவர் கூறியுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள் எனவும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?