அசைவப்பிரியர்களுக்கு அதிருப்தி அளிக்கும் விதமாக சிக்கன், மட்டன் விலையுடன் கடல் உணவுகளின் விலையும் உச்சத்திலேயே இருக்கிறது.
சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கோழி இறைச்சி 250 ரூபாயாக இருக்கிறது. இறைச்சி விலை அதிகம் உள்ள நிலையில், மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களின் விலையாவது குறையாக இருக்குமா என்று பார்த்தால் அதன் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
துபாயில் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக பெண்கள் மீட்பு
மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டாலும், மீன்களின் விலை தடைக்காலத்தில் இருந்தது போலவே அதிகரித்தே இருக்கிறது. வஞ்சரம் கிலோ 600 ரூபாய்க்கும், சங்கரா மீன் 250 ரூபாய்க்கும், வவ்வால் மீன் கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேங்காய்பாறை கிலோ 300 ரூபாய்க்கும், இறால், கிலோ 350 ரூபாய்க்கும், நண்டு, கிலோ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் வரத்து குறைவாக இருப்பதாலேயே விலையும் அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். சிக்கன், மட்டன் விலை மட்டுமில்லாமல் மீன் விலையும் அதிகரித்தே இருப்பதால் அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!