அசைவப்பிரியர்களுக்கு அதிருப்தி அளிக்கும் விதமாக சிக்கன், மட்டன் விலையுடன் கடல் உணவுகளின் விலையும் உச்சத்திலேயே இருக்கிறது.
சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கோழி இறைச்சி 250 ரூபாயாக இருக்கிறது. இறைச்சி விலை அதிகம் உள்ள நிலையில், மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களின் விலையாவது குறையாக இருக்குமா என்று பார்த்தால் அதன் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
துபாயில் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக பெண்கள் மீட்பு
மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டாலும், மீன்களின் விலை தடைக்காலத்தில் இருந்தது போலவே அதிகரித்தே இருக்கிறது. வஞ்சரம் கிலோ 600 ரூபாய்க்கும், சங்கரா மீன் 250 ரூபாய்க்கும், வவ்வால் மீன் கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேங்காய்பாறை கிலோ 300 ரூபாய்க்கும், இறால், கிலோ 350 ரூபாய்க்கும், நண்டு, கிலோ 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் வரத்து குறைவாக இருப்பதாலேயே விலையும் அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். சிக்கன், மட்டன் விலை மட்டுமில்லாமல் மீன் விலையும் அதிகரித்தே இருப்பதால் அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'