நிலுவையில் இருக்கக்கூடிய மசோதாக்கள் மற்றும் இதர பணிகளை விரைந்து நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் “பதினைந்தாவது நாடாளுமன்றக் குழுவில் செய்து முடித்திருக்க வேண்டிய பணிகள் கூட இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது , நிச்சயமாக நாட்டு மக்கள் நம்மை கேள்வி கேட்பார்கள் எனவே நான் பாக்கி வைத்துள்ள பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என வெங்கையா நாயுடு கூறினார்.
மக்களவையில் ஏராளமான பணிகள் உடனடியாக செய்து முடிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் நம்மால் ஏன் அதை செய்ய முடியவில்லை என யோசிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “எலெக்ஷன், கலெக்ஷன் எல்லாம் முடிந்து விட்டது. நாம் டிஸ்கஷனுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து பேசி அவை சுமூகமாக நடைபெறவும் பணிகளை விரைந்து முடிக்கவும் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெங்கைய நாயுடு கோரிக்கை வைத்தார்..
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!