ஈராக்கில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் மிஸ் ஈராக்காக தேர்வு செய்யப்பட்ட ஷைமா குவாசிம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஈராக்கில், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் அழகிப் போட்டி நடத்தப்பட்டது. போரினால் நிம்மதி இழந்து தவித்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று ஆறுதலைத் தந்துள்ளது. ஈராக்கில் கடந்த 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அழகிப் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் ஷைமா குவாசிம் அப்துல் ரஹ்மான் என்ற 20 வயது பெண் மிஸ் ஈராக்- ஆக தேர்வு செய்யப்பட்டார். இளங்கலை தொழிற்படிப்பு பயின்ற அவர், சர்வதேச அரங்கில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஷைமா குவாசிம் தெரிவித்துள்ளார்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai