மத்தியப் பிரதேசத்தில் 150 வருட மரத்தை வெட்டாமல் அதை சுற்றி வீட்டைக் கட்டி ஒரு குடும்பம் வசித்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூரை சேர்ந்தவர் யோகேஷ் கேஷர்வானி. இவரது குடும்பம் தங்கள் வீட்டிற்கு உள்ள ‘அரச’ மரத்தை தெய்வமாக வணங்குகின்றனர். இந்த மரம் 150 வருடங்கள் பழமையானது. தனது தந்தை இறப்பதற்கு முன்னர் இந்த மரத்தை வெட்ட வேண்டாம் என யோகேஷிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரது வார்த்தையை காப்பாற்றவும், தங்கள் முன்னோர்களின் பண்பை மதிக்கும் வகையிலும் இதுநாள் வரை அந்த மரத்தை யோகேஷ் வெட்டவில்லை.
1994ஆம் ஆண்டு ஒரு பொறியாளரின் உதவியோடு, மரத்தை வெட்டாமல் அவர்களின் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் மரத்தின் கிளைகளுக்கு ஏற்பட வீட்டின் ஜன்னகள் அமைக்கப்பட்டுள்ளது. யோகேஷ் குடும்பத்தினர் அந்த மரத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவரது மனைவி தினமும் காலையில் மரத்தின் முன் அமர்ந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சிறிய இடையூறு என்றாலே மரங்களை வெட்டும் மக்கள் மத்தியில் அதன் புனிதத்தை உணர்த்து வகையில் இக்குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!