சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த 2 மாணவர்கள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
போர்ச்சுகலின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அகில் மற்றும் சரவணன் வெற்றி பெற்று மூன்றாம் இடம்பிடித்துள்ளனர். நாடு திரும்பிய மாணவர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
போட்டியில் பங்கேற்ற குதிரையுடன் அவர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் கோவையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொள்ளவில்லை.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்