இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி தாமதம் ஆன நிலையில், மழையால் கைவிடப்பட்டது.
உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் 75 நிமிடங்கள் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் மழை நின்ற பாடில்லை. இதனால் போட்டி மேலும் தள்ளிப்போனது.
ஆனால் அதன்பின்னரும் மழை தொடர்ந்ததால், மைதானம் விளையாடும் நிலையை இழந்தது. இதனால் போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டி கைவிடப்பட்டதால் மைதானத்தில் மட்டுமின்றி, டிவியின் முன் காத்திருந்த ரசிகர்களும் கடுப்பாகினர். இந்த உலகக் கோப்பையில் மழையால் ரத்து செய்யப்படும் 3வது போட்டி இதுவாகும்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix